Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்!!

எதிர்வரும்  சனி 22ம் திகதி மாலை 2:00 மணி முதல் 5:00 மணி வரை லண்டன் பாராளுமன்ற வெஸ்ட் மினிஸ்டர் சதுக்கத்தின் முன்னால் லலித், குகன் மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரியும், மகிந்த ராஜபக்ஸ பாசிச சர்வாதிகார ராணுவத்தினால் பாரிய அளவில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனந்தெரியாத ஆட்கடத்தல்கள் மற்றும் சர்வாதிகாரி ராஜபக்ஸவின் ஜனநாயக விரோத போக்குகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நிகழவுள்ளது.

-ஆர்ப்பாட்ட அழைப்பாளர்கள்: முன்னிலை சோசலிச கட்சி